மனிதம் உணர்வுகளால் பின்னப்பட்டதுதான்
இவ் உணர்வுகளை கட்டு படுத்துவது என்பது ஒவ்வொருவருக்கும் சவாலான விடயம் ஒன்றாகவே உள்ளது....
சில நேரங்களில் மேலெழும் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாது போகும் அதே வேளை மேலும் சில நேரங்களில் சில உணர்வுகளை எம் கட்டுப் பாட்டுக்குள் வைத்திருக்க முயற்சிக்கிறோம் ...
எந்தெந்த உணர்வுகளை எம்மால் கட்டுப்படுத்த முடியுமாயிருக்கும் என்பதும் முடியாமலிருக்கும் என்பதும் அவரவர் விருப்பத்தையும் சூழ்நிலைகளையும் பொறுத்த விடயம்தான்....
0 கருத்தாடல்கள்:
கருத்துரையிடுக
உங்கள் பார்வை