வெள்ளி, 6 மார்ச், 2009

தலைவாசல்

எடுத்த எடுப்பில் என்று இல்லாமல் கடந்த சில வருடங்களாக வலைப்பூக்கள் பற்றியும் அதனை பாவிப்பவர்கள் பற்றியும் அவதானித்து வந்திருக்கிறேன்.
இப்போதுதான் நாமும் கொஞ்சம் கிறுக்கினால் என்ன?
என்று தோன்றியது.

இணைய வெளி எங்கும் பரந்து கிடக்கும் வலைப்பூக்களுக்கு மத்தியில் எனது வலைப்பூவும் பறக்க எத்தனிக்கும் குருவியின் கீச்சுக் குரலாய் ஒலிக்கிறது.......

எனது வலைப்பூவுக்கு வந்து போகும் அனைவருக்கும் நன்றி



1 கருத்து:

  1. தலைவாசலோடு நின்றுவிடாமல் தங்களின் தொடர்ச்சியான இடுகைகளைக் காத்திருக்கிறோம். அடுத்த பதிவு எப்போது...?

    பதிலளிநீக்கு

உங்கள் பார்வை